Tuesday, April 10, 2018

The Light that sets me ablaze

Wednesday, 2nd week of Eastertide

April 10, 2018: Acts 5: 17-26; Jn 3:16-21

From the prison to freedom,  from the chains to an unfettered spirit,  from fear to total commitment... the Spirit of the Risen Lord strengthens one to walk towards the light! At times truth hurts and at times it costs much,  but if we are in the Spirit, we would count nothing too demanding.

I have always been fascinated by persons like Bro. Mario (those who are familiar with Divine Retreat Centre in Chalakudi, Kerala, would know him well), who have risked their lives for the sake of Christ. Through their lives they have become living illustrations of the episode from Acts that we read today. Another youngster in my life who has inspired me is one known to me, from Tamilnadu, who chose to be a Christian and chose to become a priest, discarding his lustrous engineering post in a firm and disappeared from his family to join a religious congregation, because they were mad at him in the family! Right now there are very many brothers and sisters in places like India, Pakistan, the Emirates and other Middle East nations, who do not consider the sufferings caused in anyway leaving them distraught about following the Lord!

If I have the courage to see the Truth,  accept it and live for it,  nothing can stop me, not even death;  because I have within me eternal life... the Light that sets me, not only on the right path, but even ablaze!

Monday, April 9, 2018

ஏப்ரல் 10: மேலிருந்து...

நம் வாழ்வை புரிந்துகொள்ள ஒரு கண்ணோட்டம்!

நம் வாழ்வு, அதன் பொருள், நமது தேர்வுகள், நமது தெளிவுகள், நமது அழைப்பு, உண்மையான நமது கடமை... இப்படிஎல்லாம் சிந்தித்ததுண்டா? சிந்தித்து பாருங்கள். நானும் வாழ்ந்தேன் இருந்தேன் என்று இருப்பதற்காகவா இறைவன் நம் ஒவ்வொருவரையும் தனித்தன்மையோடு தனித்திறன்களோடு, இத்தனை பொருளோடு படைத்துள்ளார்? சரி தனித்தன்மைகள் திறமைகள் என நான் எனக்காக மட்டுமே வாழ்ந்து மரிக்கவா இத்தனை அழகான அர்த்தமுள்ள உறவுகளை கொடுத்துள்ளார்? துன்பங்கள் தொல்லைகள் என்று இருந்தாலும் வாழ்வில் ஒரு பொருளும், ஆழமும் இருக்கத்தானே செய்கிறது! அப்படியானால் இதை எப்படி புரிந்துக்கொள்வது...

அதற்க்கு தான் இன்றைய வார்த்தை மிக அழகானதொரு பதில் தருகின்றது. அந்த முதற்கிறிஸ்தவர்களை பாருங்கள்... ஒரே மனமும் ஒரே உள்ளமும் கொண்டவர்களாய் வாழ்ந்தார்கள் என்கிறது இறைவார்த்தை... உறவே நம் வாழ்வுக்கு உண்மை பொருளை தரக்கூடியது! உறவுகளே நம் வாழ்வை கிறிஸ்தவ வாழ்வாய் மாற்றக்கூடியது...

இதை நான் குறும்போதே... இந்த உறவுகளில் உள்ள சிக்கல்கள், பிரச்சனைகள், உரசல்கள் இவை யாவும் நமது மனக்கண்முன் வர நேரிடும்... இந்த உறவுகள் அல்லவா வாழ்க்கையை கடினமாக்கிவிடுகின்றன என்று நம்மக்கு தோன்றும். ஆனால்...இதை தான் கிறிஸ்து நமக்கு விளக்குகிறார்...இந்த உறவுகள், நம் வாழ்வு, நம் எண்ணங்கள், நமது கனவுகள்... இவை எல்லாமே எப்போது பொருள் பெரும் எனின், அவற்றை நாம் மேலிருந்து கண்டு பொருள் கொள்ளும்போது மட்டுமே!

மேலிருந்து கண்டு பொருள்கொள்ளுதல் என்பதே கிறிஸ்துவின் கண்ணோட்டம்... அதாவது இறைவன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று உணர்ந்து வாழ்வது. நம் வாழ்வை மேலிருந்து புரிந்துகொண்டோமென்றால், நம் உறவுகளை மேலிருந்து புரிந்து கொண்டோமென்றால், சுயநலம், தற்பெருமை, ஒடுக்குமுறை, சுரண்டல்கள், ஏய்ப்புக்கள், ஏமாற்றுக்கள், அநீதிகள், இவை எதுவும் இருக்காது. அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், தியாகம், ஒற்றுமை, இனிமை, மகிழ்ச்சி, பூரிப்பு... இவற்றை கேட்கும் போதே எவ்வளவு அழகாயுள்ளது... இதுவே மேலிருந்து கண்டு பொருள் கொண்டு வாழும் முறை...  முயற்சிப்போமா? இதுவே இறையரசின் தொடக்கமும் கூட... சிந்தியுங்கள்...

FROM ABOVE - A Perspective for Life

Tuesday, 2nd week of Eastertide

April 10, 2018: Acts 4: 32-37; Jn 3: 7B-15

The first Chrsitian Community gives us a challenging example today, a prophetic witness! Just imagine that to be the state of our parish communities, or our basic christian communities...or even the Religious Communities of Consecrated life... can this model be emulated today? It is easy to brush it aside, calling it an outdated model, or an impractical ideal, or a time proven failure! But the challenge remains.

Jesus provides the key to the challenge: live your life as if from above. We have received our life and everything in life as a gift from above. And when it is time for us to report back from where we come, we will go without anything in our hands. When we see things from above then, we would laugh at our folly as does the Lord now from heaven (see Ps 2:4). Just look at your life, even as you live it today, a little from above! You will understand how foolish we can be... with our attachments and avarice, jealousy and treachery, and every other inhumanity for the sake of things that do not matter at all!

The Holy Father has presented us with an exhortation today - exactly in these lines... to look at our life from above, from the point of view of the one who has given us the gift of life. If only we have the capacity to remain close to God in every way, how beautiful our life would be - is that not really the Reign of God!



The key is: live life as from above. Learn to look at life from above!

Gaudete et Exsultate - Rejoice and be Glad!

9th April, 2018: Holy Father Pope Francis' Third Apostolic Exhortation

Gaudete et Exsultate... Rejoice and Be Glad in the call that you have received from the Lord and live that call to the full, the call to belong to God and to live that belongingness to the full - that we call holiness. This in short is the message of the Holy Father in the just released Apostolic Exhortation.

Rejoice! - this call from the Holy Father follows his two preceding Exhortations - the Joy of the Gospel and the Joy of Love. In fact, some expected that the Holy Father would clarify some of the controversies created by certain quarters after his previous Exhortation, Amoris Laetitia. But the Holy Father as a true pastor has stayed clear of all polemics and spoken his heart out to his children, calling their attention to the all important and the original call of human persons: to resemble our Creator, because we are made in God's image and likeness. The Holy Father reminds us that it is not merely a wish of the Lord, but an expressed invitation to holiness - the Lord had been calling humanity right from Abraham to 'walk with God and be blameless'!

The Exhortation reckons itself further attractive because it is not too long - just 177 paragraphs and all of them short and precise. The language is simple and straight forward, making the document clear and understandable to everyone who intends to read it. A detailed elaboration and discussion of the document will surely begin in no time, but here, I intend to share just a clue as to what to look out for, as one may begin to read this reflection from the Holy Father.

1. A Reminder to our Original Call
The Call to Holiness is as old as humanity, says the Word of God. Right in our creation we were created with the potential to be holy, to grow holy and remain holy. The Lord has reminded us time and again. This Exhortation is another reminder from the Chief Shepherd to keep to our original path!

2. Beware of the Distractions
As we pursue this call, we can easily be distracted, either getting fixed to one way of thinking or a certain way of doing things in life. The Exhortation invites us to avoid absolutising anything or relativising anything - the call is to stay attentive to the way you are called to live your holiness. Neither a frenetic activity devoid of God nor a psuedo piety devoid of 'the other', can take us all the way. I was tempted to read those lines in Indian terms - we would do good to resist the temptation to absolutise either gnana marg or karma marg in itself, it would not take us anywhere close to God.

3. Learn from the Master
Jesus' life and teaching while on earth, has been a great model set for us. He was someone who chose to be against the flow - when they thought in terms of law and duty, he spoke of love and its beauty; when they feared breaking commandments, he was giving them new ones! It is not in the amount of things you do or accomplish, not in the number of sacrifices you offer to the Lord that you are saved, but in the measure you are able to unite yourself in heart, mind and soul to the Creator and translate the Creator's Will into your daily life: that is holiness!

4. There are already Signs all over
Holiness, as we often think, is not a far cry! It is all around us. There have been people living before us and with us, who have beheld this spark of the divine within them and our call is to follow suit. As we read these lines we can almost hear the voice of Pope Francis yelling into our ears - come on Christian! Pull up! Stay firm! Get up! and Keep Walking towards that holiness you are called to. Perseverance, patience, meekness, joy, humour, courage, sense of belonging to each other and a personal relationship with the Lord - these are the perfect correctives that the Holy Father proposes to the times now.

5. Keep fighting with a Smile
The Holy Father also observes the need to be vigilant against the tendencies that can make us lose our vision...yes, our vision has to be strengthened by our recourse to discernment - knowing what is happening around, understanding all the implications and choosing with calmness and serenity, things that are difficult but meaningful, tough but just, demanding but life-giving. Let our choice be for God and God's will, we shall be well on our way towards holiness.

Holiness is not merely a crown to be expected at the end of our race, but it is the way we conduct ourselves at every step of it. God bless our Holy Father!

Sunday, April 8, 2018

ஏப்ரல் 9: அழைக்கும் இறைவன்

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா 

இவ்வாண்டு இத்திருவிழா மிக தாமதமாக கொண்டாடப்படுகிறது ... காரணம் நமக்கு தெரிந்ததே. மார்ச் 25 அன்று குருத்தோலை ஞாயிறாகிப்போனதால் நாம் இதை இன்று கொண்டாடுகின்றோம்! 

மரியன்னைக்கு மங்களவார்த்தை சொன்ன தினம் என்று நாம் பொருள் கூறும் இந்நாள் மிக அழகானதொரு செய்தியை நம் ஒவ்வொருவருக்குமே தருகிறது! இன்று நம் கண்முன்னே நிறுத்தப்படும் நிகழ்வில் மூன்று நபர்களை நாம் காணலாம்...

1. கடவுளின் தூதர்: நம்பிக்கை!
நம்பிக்கை என்பது, தம்மையே நமக்கு வெளிப்படுத்தும் இறைவனுக்கு நாம் தரும் பதிலாகும். அவ்வாறு தம்மையே நமக்கு கடவுள் வெளிப்படுத்துகின்றார் என்பதை நமக்கு உணர்த்தும் ஒரு குறியீடு, இறைத்தூதர்! கடவுள் நம்மோடு இருக்கின்றார், தொடர்ந்து நம்மோடு பேசி வருகின்றார், நம்மை அவரது உடனுழைப்பாளர்களாக கருதுகின்றார் என்று நமக்கு உணர்த்தும் நபர் இவர்.

2. கடவுளின் தாய்: எதிர்நோக்கு 
எதிர்நோக்கு என்பது நம் வாழ்வில் கடவுளின் உடனிருப்பு என்றுமே உண்டு, நாம் ஒருபோதும் தனித்து விடப்படுவதில்லை என்பதே. இறைவனின் தாயாக தேர்ந்தெடுக்கப்பட்ட மரியாளை பாருங்கள்...சின்னச்சிறு பெண்... பெண்... அதிலும் சிறுமி... உலகம் சிறியது என எதை கருதுகிறது அதையே தன் மாபெரும் ஆற்றலை வெளிப்படுத்துகிறார் இறைவன். இந்த இளம்பெண்ணின் ஒரு சிறுச் சொல்லிலே மனிதத்தின் மீட்பு ஒளிந்திருந்தது என்பது எத்தனை எதிர்நோக்கு தரக்கூடியதொரு குறியீடு!

3. கடவுளின் மகன்: அன்பு 
அன்பு... நாம் அன்பு செய்ய அழைக்கப்பட்டுள்ளோம் ஏனெனில் கடவுள் நம்மை அன்பு செய்துள்ளார், என்பார் யோவான். கடவுளின் அன்பின் மறுக்கமுடியாததொரு அடையாளம், இன்று முன்னறிவிக்கப்படும் இறைவனின் மகன்! இந்த குழந்தை, மனிதம் முழுவதும் ஏங்கி எதிர்பார்க்கும் இந்த மகனே, உலகத்தின் பால் இறைவன் கொண்ட அன்பின் முழுமையான வெளிப்பாடு!

இந்த மூன்று நபர்களின் சங்கமத்திலே தெளிவாய் வெளிப்படும் இறைவனின் செய்தி இதுவே: அழைக்கும் இறைவன் உன்னை இன்று அழைக்கிறார் - உன் பதில் என்ன? அவரது நம்பிக்கையின் கருவியாய், எதிர்நோக்கின் அடையாளமாய், அன்பின் வெளிப்படை இருக்க உன்னை இன்று அழைக்கிறார் இறைவன் - செவி மடுப்பாயா? 


GOD BEGINS...

The Solemnity of Annunciation: 9th April, 2018

Is 7: 10-14, 8:10; Heb 10: 4-10; Lk 1: 26-36


We celebrate the solemnity of Annunciation much later (it should have been March 25th), because of the fact that the feast coincided with the Palm Sunday this year! The Church insists that we do not lose that occasion, however! 

Thinking of the event we celebrate in this feast, I am reminded of something that even as a  boy, I was always taken up. That subtitle in the prayer of the Angelus: GOD BEGINS! 

God is not merely someone who responds... God begins, God initiates, intervenes at the right time even without an asking. That is why St. John proclaimed, we love God because God first loved us (1 Jn 4:19). The feast of Annunciation is a splendid manifestation of this nature of God, the nature of intervening at the appointed time.

We see three people involved here, in this event - in unison they give humanity a holistic life giving message. 

The Angel: stands for Faith - a concrete sign of God's relationship with us. Angels are God's spokespersons, God's messengers and God's extensions which make present God to us. Our Faith is that God continues to live with us, even amidst all the worldliness that we are surrounded by.

Mary: stands for Hope - a concrete sign of Our relationship with God. Mary shines as a counter witness to the hopeless humanity today. Indifference and Individualism marks the humanity of today and Mary's 'yes' is a revolution that spells hope to the world and to the entire humanity. 

The Child: stands for Love - a concrete sign that God still loves the World. God has not given up on us and God will never do! A love that is ready to give totally of Itself (Rom 8:32). The Child that is promised is a sign of God's everlasting and unconditional love that gives life and light to the otherwise darkness filled world today.

Yes, let us remember, God Begins... and we are to respond, respond as soon as possible and as wholeheartedly as possible!



Saturday, April 7, 2018

இரக்கம் - இறைமையின் அடையாளம்

இரக்கமே நமது அடைக்கலம், இரக்கமே நமது அடையாளம்!

இறையிரக்கத்தின் ஞாயிறு - ஏப்ரல் 8, 2018

வாருங்கள் என் காயங்களை பாருங்கள் என்று அழைக்கும் உயிர்த்த கிறிஸ்துவை இன்று நாம் சந்திக்கின்றோம்.

இரையிறக்கத்தின் ஞாயிறாம் இன்று...

கிறிஸ்தவ குழுமமாய் அவரது காயங்களை கண்டு இறைவன் நம்மீது வைத்துள்ள இரக்கத்தை உணர்வோம்...

கடவுளின் சாயலாய் அதே இரக்கத்தை நம்மோடு உள்ளவர் அனைவர்க்கும் பகிர்வோம்...

கிறிஸ்துவின் சீடராய், நம்மை துன்புறுத்த நினைக்கும் உலகை நோக்கி, வாருங்கள், உயிர்த்த எங்கள் மீட்பர் எங்களில் விட்டுச்சென்றுள்ள அடையாளத்தை காணுங்கள் என்று அழைத்து, நம் இரக்கத்தை முழுமையாய் வெளிப்படுத்துவோம்!

இரக்கமே நமது அடைக்கலம், இரக்கமே நமது அடையாளம்!


MERCY: the Mark of a Christian

Divine Mercy Sunday: 8th April, 2018

Come See the Mark that Christ Crucified has left on us!
Second Sunday of Easter: Acts 4:32-35; 1Jn 5:1-6; Jn 20:19-31


This Sunday is liturgically called the Low Sunday which marks the end of the Easter Octave. "A week later", indicates the Gospel today; it was a week later that Jesus appears to all the eleven, including Thomas and patiently, mercifully and lovingly leads them to true faith. The feast of Divine Mercy was instituted and fixed for this day by Pope Saint John Paul II, who was canonised on this ocassion three years ago! 

The first reading speaks of how the early community of Christians becomes a mighty witness to the Lord. They were the epitome of the command that Jesus gave, 'be merciful as your heavenly father is merciful'. Mercy becomes their way of life, or rather their renewed way of life. As a mark of being a Christian, mercifulness to each other specially to those in need, becomes the point of attraction for many...and as the reading goes - the Lord added to their number everyday! Mercy, we know, is the high point of Christian identity. But what matters most is how it is lived on a daily basis. It begins with our life at home: with our dear ones, elderly parents, sickly loved ones, troublesome children, rebellious youngsters... how is our relationship? What level of patience and acceptance do we manifest? Mercy is not weakness, it is meekness!

The Second reading speaks to us of the Source of mercy, God the father of Jesus Christ who in mercy sent the only Son for our salvation! The Mercy of God is given to us as the example and the measure of our "genuineness of faith"! Preaching and believing in high ideals of love and compassion, if we but hate people and divide families, envy others and detest their well being... we are far, far away from God, the God of Mercy and compassion. Mercy is not an ideal, it is a life style; it is not a set of actions, but an attitude to life.

Jesus' encounter with the disciples after his resurrection manifests a special quality of mercy... it is an encounter that is full of unlimited forgiveness and unconditional love! There is no demand that the disciples have to render an account for having abandoned Jesus at the crucial moment of suffering, for having betrayed him or having denied him! All that Jesus does is, tell them he is with them and invite them to be his witnesses throughout the world. That is the mercy of God embodied, incarnate, which dwelt among us in flesh and blood and dwells among us today in the Spirit. Mercy, hence, has to be lived today in forgiveness and love; there can be no place for grudge and grievance, envy and slander, cheating and stealing, killing and enmity. 

An enlightening proposal that Jesus has for his apostles - how to ensure that it was Jesus? Jesus showed them the wounds, the mark that the Crucifiction left on him... the MARKS..come see the the wounds, feel the marks! We need to tell the world, as a proof of our identity as Christian - Come see the Marks that Christ Crucified has left on us!

As we celebrate the Divine Mercy of Jesus...let us understand and accept Mercy as our mark of identity as God's own children, the distinctive character of persons who call themselves Christians! Let us be merciful as our heavenly father is merciful.





Friday, April 6, 2018

உயிர்ப்பின் அழைப்பு: பிடிவாதத்திலிருந்து பிடிமானமுள்ள வாழ்க்கைக்கு...

ஏப்ரல் 7: பாஸ்கா எண் கிழமையில் சனி 


இயேசு உயிர்த்து வந்தபோது அவரது சீடர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவர்களோடு வாழ்ந்தபோது பல முறை அவர்களுக்கு இது குறித்து இயேசு பேசியிருந்தும், உயிர்த்து வந்த போதும் பல அற்புதங்களையும், புதுமைகளையும் கண்ணார கண்டபோதும், அவர்கள் அவரை அடையாளம் காணமுடியவில்லை... இது கிறிஸ்துவுக்கே ஒரு வகையான கோபத்தை உண்டாக்கியது. அதை அவர்களோடு பகிர்ந்தும் கொள்கிறார், அவர்களை கடிந்துகொள்கிறார்! உண்மையில் அவர் மேல் அவர்கள் எத்தனை அன்பு கொண்டிருந்தார்கள் என்பதை அவர் அறிந்திருந்ததனால், அவர்களை கடிந்துகொள்வதில் அவருக்கு எந்த தயக்கமும் இல்லை. அவ்வாறு அவர் கடிந்துக்கொண்டதும், தூக்கத்திலிருந்து எழுந்த குழந்தைகளை போல தெளிவுபெற்றார்கள். அதன் பின் அவர்களை எந்த ஆற்றலாலும் அசைக்க முடியவில்லை - கைது, தண்டனை, கசையடி, கல்லெறிதல், மிரட்டல் - எந்த எதிர்ப்பும் அவர்களை நிறுத்தவில்லை. 

நம்மையும் ஒவ்வொரு நாளும் உயிர்த்த கிறிஸ்து பலவகையான அழைப்போடும், ஆலோசனைகளோடும், அணுகியவண்ணமே உள்ளார். ஆயினும், நாம் பிடிவாதம் பிடிக்கும் சிறு குழந்தைகளை போலவே, அவற்றை காணவோ, புரிந்துகொள்ளவோ ஏற்று வாழ்வை மாற்றவோ எந்த முயற்சியும் எடுக்காமல் நகர்ந்து செல்கின்றோம்! காணமுடியாமல் அல்ல, காண விரும்பாமல்; மாற்றமுடியாமல் அல்ல, மாற்ற துணியாமல்! நம்மையும் இறைவன் சில நேரங்களில் குரல் உயர்த்தி கண்டிப்பதுண்டு... அவர் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாய்.

அவரது குரல் கேட்போம், அவர் நம்மோடு இருப்பதை காண்போம், உளமார உணர்வோம், அவரது விருப்பம் உணர்ந்து அதை வாழ்வில் செயல்படுத்துவோம். அப்போதுதான் நம் வாழ்வும் பிடிமானமுள்ள வாழ்வாக, யாராலும் அசைக்கமுடியாத வாழ்வாக, அர்த்தமுள்ள வாழ்வாக, முழுமைபெற்ற வாழ்வாக உருவெடுக்கும். 

பிடிவாதத்திலிருந்து பிடிமானமுள்ள வாழ்விற்கு மாற நான் தயாரா?



The Easter Call: From Obstinacy to Resolve

Saturday within the Easter Octave: 7th April, 2018


Acts 4: 13-21; Mk 16: 9-15

Jesus returned, but they recognised him not! He was a bit annoyed as during his time with them. He takes the liberty to rebuke them, because he knew they loved him. It was for the same reason he did not reject them, but only rebuked them and their slowness to believe, in spite of the repeated signs and wonders. That rightful rebuke reassured the disciples much and they came to a resolve, no one or nothing could affect from then. No threats, no powers, no imprisonments, no lashes, no authority could stop them from proclaiming Christ because they were so powerfully taken up by that encounter with the Risen Christ. They knew he was with them every moment, as he had promised them!


Every day, the Risen Lord returns to us with a fresh proposal to live with us unceasingly; Our obstinacy to hold on to various concerns in life, our blindness to the extraordinary love with which the Risen Lord approaches us, our failure to see through and observe in the events of life, the Lord who walks with us - these deserve a rebuke from the Lord. We live at times like obstinate little children, refusing to see the whole reality; we see only what we want to and we fail to see what we really need to. And from the little that we see, we interpret things and stay put there... thinking that we have figured it all out and we are on the right! The Lord would scream at us, "why don't you open you eyes and see, for your own sakes!"

Let us move on... let us allow the Lord to show us the Lord's real presence with us. It would not matter, until we reach the resolve as did the apostles, to proclaim in our words and deeds, the Lord who has won us over. We are called to be witnesses, beginning from wherever we are to the ends of the world. Are we ready? Are we ready to move on from our obstinacy to a resolve to surrender?