Friday, May 18, 2018

The Spirit comes that we may Go

Saturday, 7th week in Eastertide

19th May,  2018: Acts 28:16-20, 30-31; Jn 21: 20-25


Don't you find a sense of winding up in the readings today? A type of 'and-they-lived-happily-thereafter' narration! Paul seems to settle down for good in Rome as an honoured guest in house arrest,  while Jesus seems to be bidding his final bye as the book of John comes to an end. The end is for a new beginning. 

The Church awaits the all important feast of the Pentecost tomorrow,  an outpouring of the Spirit that led to a renewed life and radical witness. This is what Jesus said -you should in fact be happy that I am going away, he said, because unless I go you will not receive the Advocate that I shall be sending you from the Father.

I remember an elderly confrere whom we had with us some years ago, he was beyond his 90. Especially after a chat over a cup of tea in the evening, he would say, 'so my dear people, I have to go.' And we would say, 'Oh no...do you really have to go?' He would reply with a wit in his eyes, 'how can I come back, if I dont go?' Coming and going are part of life...but what they are for, is that which matters truly.


The message today is our call to 'follow Christ' in season and out of season,  whether we are free or captive,  whether we live or die, whether we eat or drink, whether we go or we came! The Spirit prepares us for that... that we may be at the task given to us, ever on the move! The Spirit comes that we may Go! 

Good news has to be announced by all means and the responsibility is ours,  irrespective of our state of life or situation at present. How prepared and willing am I?

Thursday, May 17, 2018

மே 18: ஆவியாரே உண்மை தலைவர்...

நீ அழைத்துச்செல்ல படுவாய்! 

தி ப. 25: 13b-21;யோ 21: 15-19


தனக்கு அடுத்து தனது பணியை தொடர வேண்டிய இறைசமூகத்தை யார் வழிநடத்த வேண்டும் என்று கிறிஸ்து சிந்திக்க தொடங்குகிறார். பேதுருவை பாறையென்று ஏற்கெனவே நிறுவியாயிற்று. மற்ற சீடர்களுக்கும் அவர்களது பொறுப்புக்களை விளக்கியாயிற்று. பவுலடிகளாரையும் ஒரு எல்லை முதல் மறு எல்லைவரை செல்ல தயாரித்தாயிற்று... உண்மையிலேயே கிறிஸ்துவின் மனநிலையில் தலைமைத்துவம் என்றால் என்ன என்பதை கிறிஸ்து விளக்குகிறார். 

கோலோச்சுவதோ, ஆணைகளிடுவதோ, அதிகாரம் செலுத்துவதோ, பதவிகள் வகிப்பதோ, பல்லக்கில் பயணிப்பதோ அல்ல... ஆனால், சாட்சியம் பகர்வதும், சேவைகள் புரிவதும், துன்பங்கள் ஏற்பதும், இட்டுச்செல்லப்படும் வழிகளில் தயக்கமின்றி நடப்பதும் தான் தலைமைத்துவமாகும். உண்மையில் காணச்சென்றால், திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் செய்ய வேண்டியவை இவை... தலைவர்கள் எனப்படுபவர்கள், இதில் தேர்ச்சிபெற்றவர்களாய் மக்களுக்கு முன் செல்ல வேண்டியவர்கள்... ஏனெனில், உண்மை தலைவர், உண்மை வழிநடத்துனர், தூய ஆவியாரே!

அவரே நம்மை அழைத்து செல்லுகிறார், அனுப்பி வைக்கிறார், வழி நடத்துகிறார். உண்மை தலைவர்கள் வழிநடத்த துடிப்பதை காட்டிலும், துடிப்போடு வழிநடக்க கற்றுக்கொள்ளவேண்டும் - தூய ஆவியார் காட்டும் வழியில் நடக்க பயிலவேண்டும் ... அவரே உண்மை தலைவராவார். 

MARY HELP OF CHRISTIANS-150 - NOVENA-Day 4

2018 - is a very special year! It is 150 years since the Basilica of Mary Help of Christians in Valdocco, Turin was consecrated, in 1868. We shall pray the Novena together this year... as loving children of the Help of Christians, and grow closer to our Saviour, Lord Jesus Christ. 


18th May, 2018 - Day 4

Show thyself our Mother by taking our voice to the One Who deigned to be born for us, from you.

BIBLE READING:


“And seeing him, they wondered. And his mother said to him: Son, why have you done so to us? Behold your father and I have sought you sorrowing.” (Luke: 2, 48)

With what admirable kindness Mary admonishes her lost Son found in the temple. It is a beautiful example to parents. Children grow in wisdom, stature and grace before God and men when they receive the good example of their parents. In raising my children, I promise to always practice patience, prudence and seriousness.

PRAYER: 
O Mary, my most sweet Mother, you who are Queen of Martyrs, through so many heroic acts of courage and fortitude, which you performed on earth, deign to instill in my heart the necessary strength to always serve you. Help me to despise human respect, and fulfill all my religious duties openly and without shame; may I remain your devout child at all times, even unto death. Amen 

(Remember your Intentions here)

Our Father... Hail Mary... Glory Be... Hail Holy Queen.
Mary, Help of Christians, Pray for us

Holy Spirit - the True Leader

Friday,  7th week in Eastertide

18th May,  2018: Acts 25: 13b-21; Jn 21: 15-19


Jesus seems to be preparing the second level of leadership. Peter, he appoints already before he goes and Paul, he seems to be taking to the all the ends of the earth that he may bear witness, true to his promises. 

In this Jesus offers us an insight into Christian leadership;  it does not consist in power and position but in bearing witness and serving the community of faith. In such a perspective, every baptised person is called to play a role as a leader: in witnessing and serving! 

In fact Christian leadership is more about being led than leading others! First you as a leader have to be led by the Spirit...the others are also led by the same Spirit... the leadership is one of going in front, following first and showing the example. Jesus says, you will be led, led by hand and the one who leads is always the Spirit of the Lord.

Today looking at our communities, be it parish communities where the laity scheme their way to positions of honour and fame,  or the members of the religious congregations or the clergy playing dirty politics and divisive games... true understanding of Christian leadership seems to have taken a back seat. 

The Gospel Acclamation reminds us today that the Spirit will teach us the truth and all the truth. May the Spirit of the Lord rekindle our faith and lead us towards true sense of Christian leadership. The real leader of a faith community is the One Holy Spirit!

மே 17: ஒருமனத்தன்மை -தூய ஆவியாரின் அடையாளம்

ஒரே மனமும் ஒரே உள்ளமும் கொண்டவர்களாய் 

தி ப. 22:30 - 23: 6-11; யோ 17: 20-25



சாவின் விளிம்புக்கு சென்று திரும்பி வரும் பவுலடிகளாருக்கு கடவுள் தரும் செய்தி: இன்னும் இது போன்றே பல சூழல்களை சந்திக்க வேண்டியுள்ளது. அஞ்சாதே, கலங்காதே... உனக்கு முன் நான் செல்கிறேன். சங்கடங்கள், சோதனைகள்
அனைத்தையும் தாண்டி நம்மால் துணிச்சலோடு வாழ முடியும்... ஏனெனில், நம் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார், நமக்கு முன்னே செல்கிறார். இதோ எருசலேமில் நீ சான்று பகர்ந்தது போன்றே உரோமையிலும் சான்று பகர வேண்டும் என்று பவுலடிகளாரை தயார்படுத்துகிறார். 

சோதனைகளும், துயரங்களும், அசச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் வரும்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான் - ஒரே மனமும் ஒரே உள்ளமும் கொண்ட மக்களாய், இறைவனில் இணைந்து நிற்க வேண்டும். இறைத்தந்தைக்கும், இறைமகனுக்கும் நடுவே இருக்கும் உறவாய், ஒருமனத்தன்மையாய், அன்புறவாய் திகழும் இறையாவியின் அடையாளமே இது தான் - நமது ஒருமனத்தன்மை. 

இன்றும் தொடர்ந்து நற்செய்தியில் கிறிஸ்து நமது ஒற்றுமைக்காக செபிக்கிறார். ஆவியாரின் துணையின்றி இந்த ஒருமனத்தன்மை நம்மில் வளர கூடுமா? ஆண்டவரின் ஆவியை நாம் உண்மையிலேயே பெற்றிருந்தோமெனில், இது சாத்தியமாகும். இல்லையென்றால் இது நிகழ வாய்ப்பே இல்லை.

தொடக்க கால திருச்சபை அத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும், அசச்சுறுத்தலுக்கு மத்தியிலும், துணிவாய் நின்றது, நிலையாய் பயணித்தது என்றால் அதற்கு காரணம், தூய ஆவியார், தூய ஆவியார் அளித்த ஒற்றுமை, அவர்கள் மத்தியில் வளர்ந்த ஒருமனத்தன்மை. வேறுபாடுகள், தனித்தன்மைகள் இவற்றையெல்லாம் உணர்ந்து பாராட்டி அவற்றையெல்லாம் தாண்டி ஒருமனத்தோராய் வாழ நாம் முடிவெடுக்கும் போது ஆவியின் மக்களாகிறோம், ஏனெனில் ஒருமனத்தன்மையே ஆவியின் அடையாளம். 

MARY HELP OF CHRISTIANS-150 - NOVENA-Day 3

2018 - is a very special year! It is 150 years since the Basilica of Mary Help of Christians in Valdocco, Turin was consecrated, in 1868. We shall pray the Novena together this year... as loving children of the Help of Christians, and grow closer to our Saviour, Lord Jesus Christ. 


17th May, 2018 - Day 3

Break the sinners' fetters, make our blindness day; chase from us all evils, for all blessings pray.

BIBLE READING:


“And Mary rising up in those days, went into the hill country with haste into a city of Juda. And she entered into the house of Zachary and saluted Elizabeth… And Mary abode with her about three months. And she returned to her own house.” (Luke 1: 39-40, 56)

Certainly, Mary remained until the birth of St. John the Baptist, for she knew that expectant mothers need special care and help. Here, we have a beautiful example of charity. I too promise to always practice charity and acts of mercy.

PRAYER: 
O Mary, most powerful Queen, who alone triumphed over the false doctrines that sought to take away so many children from the bosom of Holy Mother Church, help me, I beg you, to keep and preserve my faith firmly and my heart pure amidst the snares and venom of such harmful errors. Amen 

(Remember your Intentions here)

Our Father... Hail Mary... Glory Be... Hail Holy Queen.
Mary, Help of Christians, Pray for us. 

Oneness, the mark of the One Spirit

Thursday,  7th week in Eastertide

17th May, 2018: Acts 22:30 - 23: 6-11; Jn 17: 20-25



Just out of one danger, Paul is promised more of them! Courage!, says the Lord. We can live our life with courage and confidence because the Lord goes before us. Just as the Lord promises today to Paul,  it will be as in Jerusalem also in Rome, and in every other place. .. for the Lord precedes us wherever we may go.

All that we need to do is remain united: united to the Lord and united in the Lord,  remain one: one in heart and mind and thus witness to the oneness we see between the Father and the Son - that is the Spirit! Jesus continues to pray that we may be one because that would be the first witness to the Reign that he longed to establish on earth.

Jesus promises us the glory that God alone can give,  that comes from the perfection of being one! That determination,  that decision to remain before the world one and bold, will be the work of the Spirit who is the fellowship between the Father and the Son. Wherever we are,  let us be aware and convinced that we possess the glory that the Lord has promised, and live up to that glory,  to that gift,  to that person who has called us as one.

The Spirit makes us One. Oneness of heart and mind is the mark of the presence of the Spirit. The mindset with which we live our Christian calling matters a lot today, specially today when we are called more and more to witness amidst challenges. Oneness is a litmus test for a Christian today - if we can rise above all differences and remain one in heart and mind, respect and love each other, truly remain united in the Lord, then we are people of the Spirit. If not...

Tuesday, May 15, 2018

MARY HELP OF CHRISTIANS-150 - NOVENA - Day 2

2018 - is a very special year! It is 150 years since the Basilica of Mary Help of Christians in Valdocco, Turin was consecrated, in 1868. We shall pray the Novena together this year... as loving children of the Help of Christians, and grow closer to our Saviour, Lord Jesus Christ. 


16th May, 2018 - Day 2

Taking that sweet Ave, which from Gabriel came, 
peace confirm within us, changing Eve's name.

BIBLE READING:


“And Mary said: Behold the handmaid of the Lord: be it done to me according to your word.” (Luke 1: 38)


In short, Mary Most Holy offers us an example of humility, obedience and readiness to do the Will of God and to cooperate in bringing about His Plan of Salvation. "Lord, what do You wish me to do? Make me an instrument of Your peace."


PRAYER: 
Mary Most Holy, Mother of goodness and mercy, who with your visible help oftentimes freed the Christian people from the assaults and barbarism of Moslems, I ask you, my Lady, to deliver my soul from the onslaughts of the world, the devil and the flesh; and grant that I may obtain, at all times, complete victory over the enemies of my soul

(Remember your Intentions here)

Our Father... Hail Mary... Glory Be... Hail Holy Queen.
Mary, Help of Christians, Pray for us

மே 16: நம்மை ஒரே மக்களாக்கும் ஒரே ஆவியானவர்

ஒருங்கிணைக்கும் ஆவி, ஒற்றுமை தரும் ஆவி 

தி ப. 20: 28-38; யோ 17: 11b-19



பிரியாவிடையின் தருணத்திலிருந்து செப நிலைக்கு செல்கிறார்கள் இருவரும் - கிறிஸ்துவும், பவுலும். நேற்றைய வாசகங்கள் விடை பெறவிருக்கும் இருவரின் மனநிலையை நமக்கு எடுத்தியம்பின... இன்றோ அவர்கள் பிரியும் முன் இணைந்து செபிப்பதை நமக்கு படம் பிடித்து காட்டுகின்றன. தங்கள் பணியை தொடரவிருக்கின்ற தங்களது சீடர்களுக்காக செபிக்கின்றனர் முதல் வாசகத்தில் பவுலடிகளாரும், நற்செய்தியில் கிறிஸ்துவும். ஒற்றுமையின் ஆவி, ஒருங்கிணைக்கும் ஆவி, ஒருமைப்பாட்டின் ஆவியை துணைக்கழைத்து அவரிடமே தங்கள் சீடர்களையும், பணியையும் சரணாக்குகின்றனர்! இந்த ஒருமை பாட்டிற்கும் ஒருமனத்தன்மைக்கும் எதிரான எந்த ஆற்றலையும் அசுத்த ஆவியையும் அடையாளம் கண்டு தவிர்க்கவும் அழைக்கின்றன இந்த வாசகங்கள். 

நம்மிடையே கருத்து வேறுபாடு வரின் அதை நாம் எப்படி எதிர்கொள்ளவேண்டும், எதை கொண்டு மேற்கொள்ளவேண்டும் என்பதை நமக்கு நாசூக்காய் எடுத்துசொல்லுகின்றன. கருத்து வேறுபாடுகள், நமது சிந்தனையையும் செயல்பாடுகளையும் தூய்மை படுத்துகின்றன,  

ஆவியானவரை முன்னிறுத்தி, அவரது பணியை முன்னிறுத்தி, அவர் அளிக்கும் ஒற்றுமையையும் ஒருமனத்தன்மையையும்  சிரமேற் ஏற்று, எந்த ஒரு தீய ஆற்றலும் நம்மை ஆட்கொண்டுவிடாமல் பாத்துக்கொள்ள நம்மை அழைக்கின்றது இன்றைய வழிபாடு. பணத்தாசையும், தன்மையப்படுத்துதலும், நம்மை தன்னலவாதிகளாக்கி பிரிவினை தூண்டுவன என்பதை நாம் உணர வேண்டும். நம்மை ஒரே மக்களாக மாற்றும் ஆவியை பெறவேண்டும், ஒரு மனத்தோராய் நாம் வாழவேண்டும் என்று நம்மை இறைவன் அழைக்கின்றார், உணர்ந்து ஏற்றுக்கொள்வோம்.

The One Spirit that that makes us one

Wednesday,  7th week in Eastertide

16th May, 2018: Acts 20: 28-38; Jn 17: 11b-19


From parting mood to prayer mode... today the readings capture both Jesus and Paul praying for and praying with their beloved followers. They invoke the Spirit who unites and warn the followers of the spirit of discord.

The passages today give us a cue as to how we can discern the right move in the face of differences among us. Be it in a family or in a community of faithful,  given the fact that we are thinking individuals,  there is bound to arise differences of opinion. As long as they are from the Spirit these differences will only lead to growth and renewal. But we are warned against the differences caused by the ravenous wolves and treacherous beasts. 

Ruled by ego and dominated by envy,  these differences are aimed at destroying the unity of the people of God. It could be material craving or personal gratification or power politics or ego clashes - all these are from the evil one, the spirit of division and hatred. Let us not immediately seek to find where and in whom we have found these tendencies. The most important question to raise is: do I find any of these tendencies within me!

Let us be certain. What comes from the Spirit unites us,  for the Holy Spirit is the Spirit that makes us one! Let us remain in the Spirit and remain united in love above everything else. May we live worthy of the prayer that Jesus made for us: that they may be one!