Friday, May 25, 2018

மே 26: குழந்தைகளாய் வளர்வோமா?

இறையரசு குழந்தைகளுக்கே உரியது!

யாக் 5:13-20; மாற் 10:13-16

சிறுபிள்ளைத்தனம் என்று பல நேரங்களில் நாம் குறிப்பிடுவது முதிர்ச்சியற்ற சிந்தனைகளையும் செயல்பாடுகளையுமே. இன்றைய வார்த்தையோ, இதையே இறையரசிற்கு தேவையான மனநிலையாய் நமக்கு முன்னிறுத்துகிறது. முதிர்ச்சியென்பது குழந்தை பருவத்தைவிட்டு வளர்வது எனினும், குழந்தை மனநிலையை விட்டு அகல்வது அல்ல. 

வளர்ந்தவர்கள் என்று தங்களையே அடையாளப் படுத்திக்கொள்ளும் இன்றைய சமுதாயத்தின் மாந்தர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள் - நிர்ணயிக்கப்பட்ட சிந்தனைகள், கணிக்கப்பட்ட தீர்ப்புக்கள், காரணமில்லாத வரையறைகள், உலகம் தங்களை பற்றி என்ன நினைக்கிறது என்பதை முன்னிறுத்தியே செயல்படும் போக்கு, அடுத்தவர் இழைத்த தீங்கினை மறவாது கணக்கு வைத்திருக்கும் பாங்கு, உள்மன அமைதிக்கும் உண்மையான மகிழ்ச்சிக்கும் மேலாக அடுத்தவரின் அபிப்பிராயங்களை உயர்த்தும் சிந்தனை... என மேலோட்டமாகவே வாழும் மாந்தர்களாக இன்றைய மனிதர்கள் வாழ்ந்துவிடுகிறார்கள். 

குழந்தையின் மனநிலை என்பது எதில் அடங்கியுள்ளது: தூய்மையான மனது, இறைவன் மீது குழப்பமில்லா சார்பு, தீர்ப்பிடாத உறவுகள்... இதுவே குழந்தையின் மனநிலை, சிறுபிள்ளையின் வாழ்க்கைமுறை. நாம் வளரும் போது இழந்துவிடும் சில அருமையான குணங்கள் இவை. இவற்றை நாம் தக்கவைத்துக் கொண்டோம் என்றால், என்றும் சிறுபிள்ளைகளாகவே இருப்போம். நாம் சிறுபிள்ளைகளாகாவிடில் இறையரசில் நுழைய மாட்டோம் என்பதை உணர்ந்து தெளிவோம்... நம் அன்றாட வாழ்வில் குழந்தைகளாய் வளர்வோமா?


Can we grow up to be children?

26th May, 2018: Saturday, 7th week in OrdinaryTime

James 5:13-20; Mark 10:13-16

When we call something a child's play, we intend to say it is an easy task, a no-taxing job, an uncomplicated project! Today Jesus calls the Reign of God a child's play... but meaning to say just the contrary: to say how difficult it is for the grown ups to reach! 

Grown ups, in varied senses. Grown ups... are typically those who have totally fixed mindsets, prefabricated judgments, do's and don't's that have not much rationale, obsessed with what the world thinks of them, keeping a meticulous account of the wrongs that others have done, placing social recognition even before interior peace and true joy and various other attitudes that dominate the human thinking today.

The qualities of a Child that are underlined here by the first reading and the Gospel are: innocence of heart, unsophisticated dependence on God and non judgmental relationships! These are the very things we lose as we grow up. Remaining a child in these will make us part of the Reign of God...that is why it is a child's play, not a grown up's game! 

Can we grow up to be childlike?

Thursday, May 24, 2018

Being Christians Today - A Feast day Assurance

Feast of Mary Help of Christians: 24th May, 2018

Mary Help of Christians, is a title that has been attributed our Blessed Mother right from the third century, but got its prominence in the 16th century and made popular in the 19th century! 

The battle of Lepanto won in the 16th century was a victory of the Christians over the Ottoman Turks; and in 19th Century Don Bosco's experience of an ever present mother in the Blessed Mother, specially when the Waldensian anti-catholics were up against him, and the re-entry of Pope Pius IX from  his political exile, made Don Bosco polemic about the Lady help of Christians. 

Looking at the historical significance of the title directly connected to the 16th century battle of Lepanto and the exile of the Pope in the 19th century, we tend to think today, that this title comes alive as the battle against the Christians is thickening all over the globe. 

The Christian way of life and the Christian values are put to question by the so-called free thinking individuals, relativising every thing to the extent that there is nothing left to hold on to, to firmly base ourselves or to have any certainty in life. Life is relativised, morals are relativised, truth and justice are relativised and even humanity is relativised today! 

This is not a moment for us Christians to give up, but a moment to stand up and proclaim the Truth, the Way and the Life... Mary Help of Christians, will be our inspiration and protection. Speaking particularly of India, or other places were religious fundamentalism seems to be raising its head against Christian faith - we are marching towards a future that holds for us more and more troubles and testing, hypothesizing with the present run of the course. Mary Help of Christians, is a title that is apt today and it calls for three immediate actions on our part as Christians:

UNITE as Christians under One Lord who has called you! 
UNTIE the knots that keep you locked from each other and establish seamless relations!
UNDERSTAND the true faith and its holistic meaning, beginning to live your faith everyday!

May Mary Help of Christians, help us Christians today, to live true to our faith!
2018 - is a very special year! 
It is 150 years since the Basilica of Mary Help of Christians 
in Valdocco, Turin was consecrated, in 1868. 
Let us heed to the call of our Blessed Mother and 
unite as loving children of the Help of Christians, 
and grow closer to her son and our Saviour, Lord Jesus Christ.

Tuesday, May 22, 2018

மே 23: எளிய மனத்தோர் யார்?

இறைவனில் தஞ்சம் புகுவோர் பேறுபெற்றோர்!

யாக் 4: 13-17; மாற் 9: 38-40

எளிய மனத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் விண்ணரசு அவர்களதே (மத 5:3) - இது நாம் அறிந்ததே. ஆனால் எளிய மனத்தோர் என்பவர் யார்?இதையே இன்றைய இறைவார்த்தை நமக்கு தெளிவாய் எடுத்து கூறுகிறது! இறைவனை நம்பி வாழ்வோர், அவரது திருவுளம் நாடுவோர், அவரில் தஞ்சம் புகுவோரே எளிய மனத்தோர், அவர்களே பேறுபெற்றோர் என்கிறது இன்றைய வார்த்தை. 

இம்மனநிலைக்கு எதிரான இரண்டு குணங்களை இறை வார்த்தை சாடுகிறது - ஒன்று, தற்பெருமை, இரண்டு பொறாமை. தற்பெருமை தன்னையே அனைத்திற்கும் மையமாக்கிக்கொள்ளும்; பொறாமை அடுத்தவரோடு என்னை ஒப்பிட்டு மன உளைச்சல் தரும். 

யாக்கோபு இன்று தற்பெருமைக்கு எதிராய் குரல் கொடுக்கிறார். என் வாழ்வு, என் முடிவுகள், என் சாதனைகள் என்று என்னையே நான் மையப்படுத்திக்கொண்டேன் என்றால் அங்கு இறைவனுக்கு இடமேது? எனக்கு தெரிந்த ஒரு நண்பர் - தன் வாழ்வின் அடுத்த 20-25 ஆண்டுகள் என்னென்ன நடக்க வேண்டும், எதை எதையெல்லாம் சாதிக்க வேண்டும் என்று தெளிவாய் தேதிகளோடு எழுதி வைத்துள்ளார்... வாழ்க்கைக்கென ஒரு திட்டம் வைத்திருப்பது சரியே, ஆனால் எல்லாம் என் கையில் தான் இருக்கிறது என்று பிதற்றும் போக்கு சற்று விந்தையானதே! அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை இறைவனையன்றி யாரிவார்? 

கிறிஸ்து தன்  சீடர்களிடம் பொறாமையை குறித்து பேசாமல் பேசுகிறார்... தாங்களே கடவுளின் கொடைகளுக்கெல்லாம் தர்மகர்த்தாக்கள் போன்று எண்ணிக்கொள்ளும் சீடர்களை சற்று நிதானமாய் சிந்திக்க அழைக்கிறார். நம்மில் பலரும் கூட    நாம் பெற்றிருப்பதை குறித்து மகிழ்வதை விட அடுத்தவர் பெற்றிருப்பதை குறித்து அங்கலாய்ப்பதிலே குறியாய் உள்ளோம். உண்மைதானே?

இரண்டு அழைப்புக்கள் இன்று:
1. அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள்: உங்களுக்கே நீங்கள் தந்துகொள்ளும் தேவையில்லா தண்டனை அது!

2. தற்பெருமை கொள்ளாதீர்கள்: கடவுளை மையப்படுத்துங்கள், அவரை சார்ந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள், நன்றியுள்ளவர்களாய் மாறுங்கள். 

தற்பெருமை, பொறாமை - இவ்விரண்டு சோதனைகளை நாம் கடந்தால், புனிதத்தை நோக்கிய நமது பயணம் துரிதமடையும்! 


MARY HELP OF CHRISTIANS-150 - NOVENA-Day 9

2018 - is a very special year! It is 150 years since the Basilica of Mary Help of Christians in Valdocco, Turin was consecrated, in 1868. We shall pray the Novena together this year... as loving children of the Help of Christians, and grow closer to our Saviour, Lord Jesus Christ. 


23rd May, 2018 - Day 9

What Eve had destroyed, was created, through you, Holy Mary, once again in the Son, opening Heaven’s gate and giving refuge to the downcast.

BIBLE READING:


“When Jesus therefore had seen his mother and the disciple standing whom he loved, he says to his mother: Woman, behold your son. After that, he says to the disciple: Behold your mother. And from that hour, the disciple took her to his own.” (John 19: 26-27)

Mary Most Holy, lovingly consenting to the immolation of the Victim she bore, was given as a mother to the disciple and to all of us. The Virgin Mary is the Church's model of faith and charity. Mary, Help of Christians, cooperates in the work of the Redeemer to restore the supernatural life in souls.

“Behold, your Mother." (John 19: 27).

PRAYER: 

O Mary, my most gracious Mother, at all times so ready to be the help of Christians, assist me with your powerful patronage throughout my life and especially at the hour of death. Grant that, having loved and revered you on earth, I may sing your mercies in Heaven. Amen.


(Remember your Intentions here)

Our Father... Hail Mary... Glory Be... Hail Holy Queen.
Mary, Help of Christians, Pray for us

Prayer Concluding the Novena:

O God You who established the Mother of Your beloved Son as Mother and Help of Christians, grant, we beseech, that we may live under Your protection, and that the Church may rejoice in Your everlasting peace.Through Our Lord Jesus Christ, Your Son, in union with the Holy Spirit.  Amen 

Poor in Spirit - they depend on God

Wednesday, 7th week in Ordinary Time

23rd May, 2018: Jam 4: 13-17; Mk 9: 38-40

Blessed are the poor in spirit for theirs is the kingdom of heaven (Mt 5:3). How do we understand the expression 'poor in spirit'? The Word today has a simple description: they depend on God. Two traits that are enlisted as opposition or rebellion to God are Pride and Jealousy! Pride claims illegitimate credits for things; Jealousy detests anyone being better in comparison to me.

James hits out against pride, which claims that we are in control of our entire life! I know of a person who has planned in black and white his next two decades or so - all that he would do, where he would reach and so on! One thing is to have a plan, while it is totally another matter to be too sure about taking control of everything! 

Jesus speaks of jealousy in subtle manner, without hurting the sentiments of his own apostles. He instructs them about not monopolising the role of being God's instruments! Anyone could be used by God, just as you could be! When you are used by God for God's purposes, rejoice and be glad. When someone else is used by God, give praise to God all the same! 

This comes from two important qualities we need to develop: 
1. Stop comparing... that is the worst punishment you can give yourself and lose all that you can truly cherish otherwise!
2. Place God at the centre, not yourself. Thus you will understand the great plan that exists not merely your petty thinking and childish accomplishments!

When we work out of these two temptations: of jealousy and pride, we would be well on our way to sanctity...for that is a sign that we depend on God, that we are poor in spirit, and the kingdom of heaven belongs to us!

Monday, May 21, 2018

MARY HELP OF CHRISTIANS-150 - NOVENA-Day 8

2018 - is a very special year! It is 150 years since the Basilica of Mary Help of Christians in Valdocco, Turin was consecrated, in 1868. We shall pray the Novena together this year... as loving children of the Help of Christians, and grow closer to our Saviour, Lord Jesus Christ. 


22nd May, 2018 - Day 8

Glorious Lady, more brilliant than the sun, at your breast you nourished the God who created thee.

BIBLE READING:


“Now there stood by the cross of Jesus, his mother and his mother's sister, Mary of Cleophas, and Mary Magdalene. When Jesus therefore had seen his mother and the disciple standing whom he loved, he says to his mother: Woman, behold your son. After that, he says to the disciple: Behold your mother. And from that hour, the disciple took her to his own.” (John 19: 25-27)

We can never forget the words of the dying Jesus, “Mother, behold thy son. Son, behold thy Mother." Before dying, he entrusted his mother Mary to his disciple so that the faithful might have such a Mother present in their last agony. 


PRAYER: 

O Mary, the Church's spiritual pillar and Help of Christians, I beseech you to keep me firm in the Divine Faith, and safeguard in me the freedom and dignity of God's children.
For my part I promise you never to stain my soul with sin, nor be a part of any society condemned by the Holy See. I promise you to obey the perennial teachings of the Church, since I want to live and die within the bosom of the Catholic Religion, the only one in which I can expect with certainty my eternal salvationAmen 

(Remember your Intentions here)

Our Father... Hail Mary... Glory Be... Hail Holy Queen.
Mary, Help of Christians, Pray for us

The Battle Within

Tuesday, 7th week in Ordinary Time

22nd May, 2018: Jam 4: 1-10; Mk 9: 30-37

Both James and Jesus through the Word today, speak to us of the important battle that is waging within us, which determines much of the battles around us. The self seeking, self centered and self focused egoism, twists and twirls all our priorities and thus wrongly motivates our choices. 

The worst of the conditions that we find today is the way the society prioritises. What is wrong if one thinks of one's own self fulfillment? The justification in terms of God-given capabilities and bringing them to their perfection is another rationalisation of this ego feeding. The Self or the Ego is being enshrined at the centre of human life as the most sacred thing that has to be preserved, promoted and pleased! If this is not idolatry, what is? Some are so worried about use of images and icons as being idolatrous, while they make of themselves saviours, mouth pieces of God, indispensable dispensers of the god-element, the doorways to god and so on...

The question is clear today: have you compromised on the place given to God in your life? Is God the first priority in your life? Is God, God's plan and God's will the most important criterion in all the choices you make? If it is so, then you are on a winning streak in the battle within... Kudos! March on! 

மே 22: உனக்குள் நடக்கும் யுத்தம்

முடிவுகள் எடுக்கும் போது மேலோங்கி நிற்பது எது? 

யாக். 4: 1-10; மாற் 9: 30-37

இன்று யாக்கோபும் இயேசுவும் நமக்குள் நடக்கும் ஒரு தொடர் யுத்தத்தை குறித்து நம்மிடம் பேசுகிறார்கள். நமக்குள் நடக்கும் இந்த யுத்தமே நம்மை சுற்றி நடக்கும் பல யுத்தங்களை நிர்ணயிக்கின்றது. தன்னலத்தையும் தன்மையப்படுத்துதலையும் முதன்மையாய் கொண்டு இயங்கும் மனநிலையால் வரும் யுத்தம் அது! தவறான முக்கியத்துவங்களினால் எடுக்கப்படும் தவறான முடிவுகளில் பிறக்கும் யுத்தம் அது. 

இன்றைய சமூகத்தின் முக்கியத்துவங்களை அலசினால் நமது வாழ்வின் அவலம் புரியும். தனது மகிழ்ச்சியையும் தன்னிறைவையும் முன்னிறுத்துவதால் ஒருவர் என்ன தவறு செய்கிறார்? அதில் என்ன பெருங்குற்றம் இருக்கிறது?, என்று தெளிவாய் கேட்கிறது இன்றைய உலகம். கடவுள் நமக்கு கொடுத்த கொடைகளை பயன்படுத்தி நாம் வளர்கிறோம், நிறைவு காண்கிறோம் - இது குற்றமா? என்று கேட்கும் உலகம், கடவுள் கொடுத்ததை எல்லாம் எனக்காக மட்டுமா கொடுத்தார்... நான் மகிழ, நான் உயர, நான் நிறைவு பெற மட்டுமே கொடுத்தாரா? என்று கேட்க மறந்துவிடுகிறது! நான் என்ற எண்ணத்திற்கும், தான் என்ற அகந்தைக்கும் உரமிட்டு வளர்த்து தன்னையே உலகம் என்னும் கோவிலின் மூலஸ்தானத்திலே (மையத்தில்) தெய்வமாக்கிக்கொள்கிறது இன்றைய மனிதம். இதைவிட பெரிய உருவ வழிபாடு எது இருக்க முடியும்? உருவவழிபாடு இருக்கக்கூடாது என்று கூக்குரலிடும் பலரும் கூட இன்று தங்களையே தனி மனித வழிபாட்டுக்குரியவர்களாக்கி கொண்டு, தாங்களே கடவுளை ஏலத்திற்கு எடுத்துவிட்டவர்களை போல் பிதற்றும் மடமை இன்று அதிகம் ஆகிக்கொண்டே வருகிறது. 

இன்று இறைவார்த்தை நம்மை கேட்கும் கேள்வி ஒன்று தான்: கடவுளுக்கு கொடுக்க வேண்டிய முதன்மை இடத்தை நான் வேறு ஏதாவது ஒன்றிற்கு தந்திருக்கின்றேனா? என்னை பொறுத்தவரை கடவுளன்றி வேறு யாரும் வேறு எதுவும் முதல் இடத்தை எடுக்க முடியாது என்பதில் நான் உறுதியாய் உள்ளேனா? அப்படி உறுதியாய் இருந்தால், தொடர்ந்து முன்செல்லுங்கள், இந்த உலகம் உங்களை திரும்பி பார்க்கும்!


MARY HELP OF CHRISTIANS-150 - NOVENA-Day 7

2018 - is a very special year! It is 150 years since the Basilica of Mary Help of Christians in Valdocco, Turin was consecrated, in 1868. We shall pray the Novena together this year... as loving children of the Help of Christians, and grow closer to our Saviour, Lord Jesus Christ. 


21st May, 2018 - Day 7

Praise be to God, the Father, the Son and the Holy Spirit now and forever. Amen.

BIBLE READING:


“Then they returned to Jerusalem from the mount that is called Olivet, which is near Jerusalem, within a Sabbath day's journey. And when they had come in, they went up into an upper room, where abode Peter and John, James and Andrew, Philip and Thomas, Bartholomew and Matthew, James of Alpheus, Simon Zelotes, and Jude, the brother of James. All these were persevering with one mind in prayer with the women, and Mary the mother of Jesus, and with his brethren.” (Acts 1: 12-14)


O Mary, teach us to pray, trust and persevere.

PRAYER: 
O Mary, Mother of mercy, who so often saved Christians from the plague and other bodily scourges by your powerful intercession, help them and deliver them now from the plague of impiety and irreligion, which insinuates itself in a thousand ways into their souls keeping them from the Church and pious practices, especially through sects, the press and perverse schools. I humbly ask you to help the good, that they may persevere; strengthen the weak; call the wayward and sinners to repentance, so that the Truth and the Kingdom of Jesus Christ may triumph here on earth, thus increasing your glory and that of your Son, and saving souls.  Amen 

(Remember your Intentions here)

Our Father... Hail Mary... Glory Be... Hail Holy Queen.
Mary, Help of Christians, Pray for us